sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் காலி

/

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் காலி

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் காலி

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் காலி


ADDED : ஆக 28, 2024 06:32 AM

Google News

ADDED : ஆக 28, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மருந்து மாத்திரைகள் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 41 உள்ளன. அதில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 27 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களாகும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நோயாளிகள் மருந்து மாத்திரை பெற சிரமம் ஏற்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத் துறை பணியாளர்கள் கூறுகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணியிடங்கள் 90 சதவீதம் காலியாக உள்ளது.

ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து மாத்திரைகள் கொடுக்கும் பணியை நர்சுகள் மூலம் பார்த்து வருகிறோம்.

உடனே மருந்தாளுனர்களை நியமிக்க சுகாதாரத்துறை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.






      Dinamalar
      Follow us