sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பருவ மழையால் உழவுப்பணி மும்முரம்

/

பருவ மழையால் உழவுப்பணி மும்முரம்

பருவ மழையால் உழவுப்பணி மும்முரம்

பருவ மழையால் உழவுப்பணி மும்முரம்


ADDED : ஆக 27, 2024 06:12 AM

Google News

ADDED : ஆக 27, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி பகுதியில் பருவ மழை பெய்து வருவதால் உழவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

மாவட்டத்தில் பல மாதங்களாக மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்தது. போடி பகுதி கிணறுகளின் நீர் மட்டமும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து. மழையை மட்டுமே நம்பி இருந்த மானாவாரி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் பெய்த தொடர் கன மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. பருவமழையால் விவசாயிகள் உற்சாகம் அடைந்தனர். விவசாய பணிமேற்கொள்வதில் ஆர்வம் காட்டினர். சிலமலை, சூலப்புரம், சில்லமரத்துப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் உழவு பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில,' தற்போது பெய்யும் தொடர் சாரல் மழையால் உழவு செய்து நிலக்கடலை, மொச்சை, தட்டப்பயறு விதைப்பு செய்தும், ஊடு பயிராக காட்டாமணக்கு பயிரிட உள்ளோம்'. என்றனர்.






      Dinamalar
      Follow us