sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இறைச்சி கழிவுகளால் சுகாதாரகேடு

/

இறைச்சி கழிவுகளால் சுகாதாரகேடு

இறைச்சி கழிவுகளால் சுகாதாரகேடு

இறைச்சி கழிவுகளால் சுகாதாரகேடு


ADDED : ஜூன் 03, 2024 03:51 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நகர், கிராமங்களை ஒட்டி உள்ள பொது இடங்களில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டிச் செல்வதால் பொது மக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.

ஆண்டிபட்டி பேரூராட்சி, அதை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் பிராய்லர் கறிக்கோழி கடைகள் செயல்படுகின்றன. பொது இடங்களில் முறையான அனுமதி இன்றி பலரும் கறிக்கோழி கடைகளை நடத்தி வருகின்றனர். கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்தாமல் நீர் வரத்து ஓடைகள், கண்மாய்கள், பொது இடங்களில் கொட்டிச் செல்கின்றனர். நோய் பாதித்து இறந்த கோழிகளையும் அவற்றுடன் சேர்த்து விடுகின்றனர். பொது இடங்களில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து பேரூராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை. கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை மொத்தமாக சேகரித்து மண்ணில் புதைக்கவோ, எரிக்கும் நடவடிக்கைக்கோ சுகாதாரத் துறையினர் அறிவுறுத்த வேண்டும். பொது இடங்களில் கழிவுகளை கொட்டி பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது அபராதம் விதிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us