தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரோடு பணி தரம் குறித்து ஆய்வு

ரோடு பணி தரம் குறித்து ஆய்வு

ரோடு பணி தரம் குறித்து ஆய்வு


ADDED : மே 24, 2024 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2024 03:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிக்கப்பட்ட ரோடு பணிகள் குறித்து கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு நடத்தினார்.

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2023-2024ம் நிதியாண்டில்ரூ.90 கோடிமதிப்பில் ரோடு அமைக்கும் பணி, அகலப்படுத்தும் பணி, மேம்படுத்தும் பணி என 63 பணிகள் நடந்தன.இப்பணிகளின் தரம் குறித்து ஆய்வு மற்றும் உட்தணிக்கை நடந்துவருகிறது.இதில் தேனி சப்டிவிஷனில் வெங்கடாசலபுரம் -காட்டுநாயக்கன்பட்டியில் நடந்த ரோடு அகலப்படுத்தும் பணிகளை திருச்சி நபார்டு, கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா, மதுரை நபார்டு கிராம சாலைகள்கோட்டப்பொறியாளர் சந்திரசேகரன் ஆய்வு செய்தனர்.

தேனி கோட்டபொறியாளர் சுவாமிநாதன், உதவி கோட்டப்பொறியாளர்கள்,உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us