sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரோடு பணி தரம் குறித்து ஆய்வு

/

ரோடு பணி தரம் குறித்து ஆய்வு

ரோடு பணி தரம் குறித்து ஆய்வு

ரோடு பணி தரம் குறித்து ஆய்வு


ADDED : மே 24, 2024 03:24 AM

Google News

ADDED : மே 24, 2024 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிக்கப்பட்ட ரோடு பணிகள் குறித்து கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு நடத்தினார்.

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2023-2024ம் நிதியாண்டில்ரூ.90 கோடிமதிப்பில் ரோடு அமைக்கும் பணி, அகலப்படுத்தும் பணி, மேம்படுத்தும் பணி என 63 பணிகள் நடந்தன.இப்பணிகளின் தரம் குறித்து ஆய்வு மற்றும் உட்தணிக்கை நடந்துவருகிறது.இதில் தேனி சப்டிவிஷனில் வெங்கடாசலபுரம் -காட்டுநாயக்கன்பட்டியில் நடந்த ரோடு அகலப்படுத்தும் பணிகளை திருச்சி நபார்டு, கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா, மதுரை நபார்டு கிராம சாலைகள்கோட்டப்பொறியாளர் சந்திரசேகரன் ஆய்வு செய்தனர்.

தேனி கோட்டபொறியாளர் சுவாமிநாதன், உதவி கோட்டப்பொறியாளர்கள்,உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us