sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தகராறில் பெண்ணை மிரட்டியவர் கைது

/

தகராறில் பெண்ணை மிரட்டியவர் கைது

தகராறில் பெண்ணை மிரட்டியவர் கைது

தகராறில் பெண்ணை மிரட்டியவர் கைது


ADDED : ஜூலை 19, 2024 06:30 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : கண்டமனூர் அருகே பொன்னம்மாள் பட்டியை சேர்ந்தவர் சங்கவி 21, இவரும் இதே ஊரைச் சேர்ந்த ஜெகநாதன் 48 என்பவரும் உறவினர்கள். சங்கவியின் தந்தை உயிருடன் இருக்கும் காலத்தில் இருந்தே ஜெகநாதனுடன் சொத்து தகராறு, முன்விரோதம் இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறில் சங்கவி மற்றும் அவரது அம்மாவை வீட்டின் முன்பு ஜெகநாதன் வீணாகப் பேசி கொலை மிரட்டல் எடுத்துள்ளார்.

சங்கவி புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us