sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

/

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி


ADDED : மே 03, 2024 06:14 AM

Google News

ADDED : மே 03, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி அருகே அம்சாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் 28. பெரியகுளம் அருகே வேல்நகரைச் சேர்ந்த சித்தப்பா வைரம் வீட்டிற்கு, அந்தப் பகுதியில் நடந்த திருவிழாவிற்கு வந்தார்.

திருவிழா முடிந்து காமக்காபட்டிக்கு வைரம் மகன் முத்துவுடன் 27, டூவீலரில் சென்றார். டூவீலரை ஆனந்தகுமார் அதிவேகமாக ஓட்டினார். பெரியகுளம் வத்தலகுண்டு பைபாஸ் ரோடு, சில்வார்பட்டி பிரிவு அருகே நிலைதடுமாறி விழுந்தார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தகுமார் பலியானார்.

காயத்துடன் முத்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us