sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

/

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி


ADDED : ஜூலை 20, 2024 12:48 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கேரளா இடுக்கி மாவட்டம் பீர்மேடு பட்டுமலையை சேர்ந்தவர் ராஜேஷ் 37.

இவர் அங்குள்ள தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை தேயிலை பதப்படுத்தும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது எதிர்பாராவிதமாக இயந்திரம் இயங்கியதால் தலை சிக்கியது. மற்ற தொழிலாளர்கள் உடனடியாக இயந்திரத்தை நிறுத்தி ராஜேசை மீட்டு, பீர்மேடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். வண்டிப்பெரியாறு போலீசார் விசாரித்து வருகிறனர்.






      Dinamalar
      Follow us