sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலர்சுவரில் மோதி ஒருவர் பலி

/

டூவீலர்சுவரில் மோதி ஒருவர் பலி

டூவீலர்சுவரில் மோதி ஒருவர் பலி

டூவீலர்சுவரில் மோதி ஒருவர் பலி


ADDED : செப் 05, 2024 07:02 PM

Google News

ADDED : செப் 05, 2024 07:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு:கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் 27, டிரைவர், இவரும் இதே கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் 18, என்பவரும் இருசக்கர வாகனத்தில் செங்குளம் நோக்கி சென்றனர். இரு சக்கர வாகனத்தை கார்த்திக் ஓட்டிச்சென்றார்.

ஓட்டணை அருகே சென்ற போது கட்டுப்பாடு இழந்த இருசக்கர வாகனம் ரோட்டின் ஓரத்தில் இருந்த வீட்டின் சுவரில் மோதியது. பலத்த காயம் அடைந்த கார்த்திக், பின்னால் அமர்ந்து வந்த ஈஸ்வரன் ஆகியோரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே கார்த்திக் இறந்தார். ஈஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறார். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us