sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

/

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி


ADDED : மே 10, 2024 05:35 AM

Google News

ADDED : மே 10, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: சென்னை விருகம்பாக்கம் எம். ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார் 42. வாகனம் டிரைவராக வேலை செய்து வந்தார். தங்களது ஊரான வடுகபட்டியில் திருவிழாவை பார்ப்பதற்கு மனைவி கவிதா 27. உடன் சில தினங்களுக்கு முன் வடுகபட்டி ராஜேந்திரா நகருக்கு வந்தார்.

நேற்று வீட்டிலிருந்து டூவீலரில் முளைப்பாரி பார்ப்பதற்கு வரும் போது இடது புறமாக டூவீலரை திருப்பினார். அந்த வழியாக வந்த லோடு வேன் பழனிக்குமார் மீது மோதி, டூவீலருடன் இழுத்துச் சென்றது.

இதில் பழனிக்குமார் படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பரிசோதனை செய்த டாக்டர், பழனிக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தென்கரை எஸ்.ஐ., அனுசுயா, விபத்து ஏற்படுத்திய ஆண்டிபட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தியை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us