sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மது பழக்கத்தால் தொழிலாளி பலி

/

மது பழக்கத்தால் தொழிலாளி பலி

மது பழக்கத்தால் தொழிலாளி பலி

மது பழக்கத்தால் தொழிலாளி பலி


ADDED : ஆக 22, 2024 03:13 AM

Google News

ADDED : ஆக 22, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் மாதாரி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 49.

மது பழக்கத்தால் உடல் நலம் பாதித்து மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். இவரும், இவரது மனைவி அழகுத்தாயும் தோட்டத்தில் வேலை செய்து வந்த நிலையில் பாலசுப்பிரமணியன் மயங்கி விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து பலன் இன்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us