sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திருமணத்திற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை

/

திருமணத்திற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை

திருமணத்திற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை

திருமணத்திற்கு 4 நாட்கள் உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை


ADDED : செப் 01, 2024 06:11 AM

Google News

ADDED : செப் 01, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : கம்பம் அருகே ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் ராஜ்குமார் 27, இவர் யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவருக்கு செப். 5 ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கூடலுார் சென்றார். நடைபயிற்சி தளத்தில் டூவீலரை நிறுத்தி விட்டு விஷம் குடித்து மயங்கிவிழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். திருமணம் நடக்க 4 நாட்களே உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை செய்தது குடும்பத்தினரிடைய அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us