sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

/

பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 10 ஆயிரம் பேர் பங்கேற்பு


ADDED : நவ 11, 2024 05:00 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பாரத எழுத்தறிவு திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்விப் பயிற்சி வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகள், மாவட்ட சிறை என 651 இடங்களில் 10,472 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு நேற்று மதிப்பீட்டுத் தேர்வு நடந்தது. தேர்வினை பயிற்சி பெற்ற அனைவரும் எழுதினர்.

தேவதானப்பட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட மையங்களில் நடந்த தேர்வினை பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி இயக்க இயக்குனர் நாகராஜமுருகன் பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் மோகன், திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us