sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

121 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

/

121 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

121 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

121 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது


ADDED : நவ 29, 2024 06:28 AM

Google News

ADDED : நவ 29, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: கம்பம் வடக்கு எஸ்.ஐ. நாகராசன் தலைமையில் போலீசார் காமயகவுண்டன்பட்டி ரோட்டில் ரோந்து சென்ற போது, ஏழரசு களம் அருகே சாக்கு பையுடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் 13 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கம்பத்தை சேர்ந்த முகமது சேட் 40, குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் 50 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதே பகுதியில் நின்றிருந்த ஈஸ்வரனின் சகோதரர் குணசேகரன் 47 என்பவர் வைத்திருந்த பகுதியில் 108 கிலோ புகையிலை பொருட்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து குணசேகரனும் கைது செய்யப்பட்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us