sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முதல்வர் திறனறித்தேர்வு எழுதும் 1948 அரசுப்பள்ளி மாணவர்கள்

/

முதல்வர் திறனறித்தேர்வு எழுதும் 1948 அரசுப்பள்ளி மாணவர்கள்

முதல்வர் திறனறித்தேர்வு எழுதும் 1948 அரசுப்பள்ளி மாணவர்கள்

முதல்வர் திறனறித்தேர்வு எழுதும் 1948 அரசுப்பள்ளி மாணவர்கள்


ADDED : ஜன 08, 2025 05:36 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் ஜன.,25ல் நடக்க உள்ள முதல்வர் திறனறித்தேர்வினை அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கம் 1948 மாணவர்கள் எழுத உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் திறனறித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அளவில் தலா 500 மாணவர்கள், மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டிற்கு தலா ரூ.10ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இத்தேர்வு ஜன.,25ல் மாநில அளவில் நடக்கிறது. தேர்வில் காலை10:00 மணி முதல் 12:00 மணி வரை கணிதம், மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை அறிவியல், சமூக அறிவியல் வினாக்கள் என இரு பகுதிகளாக நடக்கிறது. மாவட்டத்தில் 8 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. 97அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 1948 மாணவர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர்.






      Dinamalar
      Follow us