sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கம்பத்தில் 200 கிலோ புகையிலை பறிமுதல்

/

கம்பத்தில் 200 கிலோ புகையிலை பறிமுதல்

கம்பத்தில் 200 கிலோ புகையிலை பறிமுதல்

கம்பத்தில் 200 கிலோ புகையிலை பறிமுதல்


ADDED : மார் 15, 2024 11:50 PM

Google News

ADDED : மார் 15, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்ள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

கம்பம் நகர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் இந்நிலையுள்ளது. சுருளிப்பட்டி அருகே கே.எம்.,பட்டி விலக்கில் தடை செய்யப்பட்ட புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ராயப்பன்பட்டி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு கண்ணன் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் -200 கிலோ தடை புகையிலை பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்து. அவற்றை பதுக்கிய இருவர் தப்பி விட்டனர்.

புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்த ராயப்பன்பட்டி போலீசார் இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us