/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் மாநில கூடைப்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு
/
போடியில் மாநில கூடைப்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு
போடியில் மாநில கூடைப்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு
போடியில் மாநில கூடைப்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு
ADDED : ஜன 25, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: மாநில கூடைப்பந்தாட்ட போட்டி போடி சுப்புராஜ் நகர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில்நேற்று துவங்கிஜன., 28 வரை நடக்கிறது.
போடி கூடைப் பந்தாட்ட கழகம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான மாநில கூடைப்பந்தாட்ட போட்டிநேற்றுமாலை துவங்கி ஜன., 28 வரை நடக்கிறது. காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.
ஏற்பாடுகளை போடி கூடை பந்தாட்ட கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.