sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

/

கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது


ADDED : மார் 16, 2025 07:05 AM

Google News

ADDED : மார் 16, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி; போடி அருகே சுந்தரராஜபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர்கள் அழகேசன் 40, நித்திஸ் குமார் 23., தேனி கொடுவிலார் பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன். இவர்கள் 3 பேரும் விற்பனை செய்வதற்காக போடி மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தனர்.

போடி தாலுகா போலீசார் அழகேசன், நித்திஸ்குமார் உட்பட 3 நபர்களை கைது செய்ததோடு, பதுக்கி வைத்திருந்த 2.200 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us