sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாள்களுடன் 3 பேர் கைது

/

வாள்களுடன் 3 பேர் கைது

வாள்களுடன் 3 பேர் கைது

வாள்களுடன் 3 பேர் கைது


ADDED : பிப் 18, 2025 05:39 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி எஸ்.ஐ., அருண் பாண்டி தலைமையிலான போலீஸ் குழு, சின்ன ஓவுலாபுரம் ரோட்டில் ரோந்து சென்ற போது, சாக்கு பையுடன் நடந்து சென்றவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 75 செ.மீ. நீளமுள்ள 2 வாள்கள் வைத்திருந்தார். போலீசார் விபரம் கேட்டதற்கு தன் மீது கொலை வழக்கு இருப்பதாகவும், சாட்சிகளை பலி வாங்க வாள் வைத்திருப்பதாக கன்னி சேர்வைபட்டி பிரகாஷ் பாண்டியன் 24, ராஜ்குமார் 26, தெரிவித்தனர்.

அதே போன்று நடந்து சென்ற மற்றொருவரை பிடித்து விசாரித்த போது, அவர் சின்ன ஒவுலாபுரத்தை சேர்ந்த பெருமாள் 26 என்பது தெரிந்தது.

அவரிடமிருந்து ஒரு வாள் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் கைது செய்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us