sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்

/

பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்

பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்

பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்


ADDED : நவ 25, 2024 07:04 AM

Google News

ADDED : நவ 25, 2024 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவாரம் : தேவாரம் பேரூராட்சி மூணாண்டிபட்டியில் பல லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டும் பயன்பாடு இன்றி உள்ளது.

இப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாயம், கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்.

ஜெ. நகர் மெயின் ரோட்டில் பல லட்சம் மதிப்பில் சகல வசதிகளுடன் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஆன பின்பும் மின் இணைப்பு வழங்கப்படாமல் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது.

சமுதாய கூட உள் பகுதியில் பேன், தளவாடப் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. உரிய பராமரிப்பு இல்லாததால் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவாரம் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us