sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு பஸ் மோதியதில் பாதயாத்திரை பக்தர் பலி

/

அரசு பஸ் மோதியதில் பாதயாத்திரை பக்தர் பலி

அரசு பஸ் மோதியதில் பாதயாத்திரை பக்தர் பலி

அரசு பஸ் மோதியதில் பாதயாத்திரை பக்தர் பலி


ADDED : டிச 30, 2024 12:49 AM

Google News

ADDED : டிச 30, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேனிமாவட்டம் தேவதானப்பட்டி அருகே பழநி பாதயாத்திரை பக்தர்கள் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலியானர்.

உத்தமபாளையம் கோம்பையை சேர்ந்த ராஜாங்கம் 57, பிரின்ஸ் 17, முத்தரசன் 17, உட்பட 20 பேர் கோம்பையில் இருந்து பழநி முருகன் கோயிலுக்கு பாதாயாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பெரியகுளம் வத்தலகுண்டு ரோடு பரசுராமபுரம் அருகே சென்றபோது பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பஸ் பக்தர்கள் பின்புறம் மோதி நிற்காமல் சென்றது.

தலையில் காயமடைந்த ராஜாங்கம் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பிரின்ஸ், முத்தரசன் வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பஸ் டிரைவரை தேவதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.

விபத்து நடந்த இடத்தின் அருகே நேற்று முன்தினம் கார் மீது வேன் மோதி காரில் பயணித்த 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us