sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போடி-சென்னை ரயிலில் கூடுதலாக பெட்டி இணைப்பு ஒரு ஏ.சி. பெட்டி நீக்கம்

/

போடி-சென்னை ரயிலில் கூடுதலாக பெட்டி இணைப்பு ஒரு ஏ.சி. பெட்டி நீக்கம்

போடி-சென்னை ரயிலில் கூடுதலாக பெட்டி இணைப்பு ஒரு ஏ.சி. பெட்டி நீக்கம்

போடி-சென்னை ரயிலில் கூடுதலாக பெட்டி இணைப்பு ஒரு ஏ.சி. பெட்டி நீக்கம்


ADDED : டிச 08, 2024 06:17 AM

Google News

ADDED : டிச 08, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : போடி-சென்னை ரயிலில் இருந்து ஒரு ஏ.சி., பெட்டியை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

போடியில் இருந்து சென்னைக்கு வாரத்தில் மூன்று நாட்கள் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் ஒரு பெண்கள் பெட்டி உட்பட 4 முன்பதிவில்லா பெட்டிகள், சாதாராண முன்பதிவு பெட்டிகள் 4, திரிடயர் ஏ.சி., பெட்டிகள் 7, இரண்டடுக்கு ஏ.சி., பெட்டிகள் 2, ஒரு முதல் தர ஏ.சி., பெட்டியுடன் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பல்வேறு ரயில் பயணிகள் சங்கங்கள் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்க கோரிக்கைகள் வைத்தன.

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து போடி வந்த அதிவிரைவு ரயிலில் திரிடயர் ஏ.சி., பெட்டி ஒன்று குறைக்கப்பட்டு, ஒரு முன்பதிவில்லாத பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இனி பெண்கள் பெட்டி உட்பட மொத்தம் 5 முன்பதிவில்லாத பெட்டிகளுடன் ரயில் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் சாதாரண படுக்கை வசதி கொண்டு முன்பதிவு பெட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us