sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி மண்டை உடைப்பு ஓய்வு ராணுவ வீரர் மீது வழக்கு

/

மனைவி மண்டை உடைப்பு ஓய்வு ராணுவ வீரர் மீது வழக்கு

மனைவி மண்டை உடைப்பு ஓய்வு ராணுவ வீரர் மீது வழக்கு

மனைவி மண்டை உடைப்பு ஓய்வு ராணுவ வீரர் மீது வழக்கு


ADDED : ஆக 21, 2025 08:21 AM

Google News

ADDED : ஆக 21, 2025 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகில் மனைவியை மண்டையை உடைத்த முன்னாள் ராணுவ வீரரான கணவர் மீது கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

உத்தமபாளையம் அருகில் உள்ள மேலச்சிந்தலச்சேரி மோனிஷா 28. இவருக்கும் ஓடைப்பட்டி நந்தகோபால் தெரு தாமரைச்செல்வனுக்கும் 36, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன் யோகித் 8, உள்ளார். தாமரைச்செல்வன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மோனிஷா மேலச்சிந்தலச்சேரியில் உள்ள தனது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மேலச்சிந்தலச்சேரிக்கு வந்த தாமரைச்செல்வன், தனது மனைவியுடன் தகராறு செய்து செங்கலை எடுத்து மனைவியின் மண்டையில் தாக்கினார். இதில் தலையில் காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மனைவி புகாரில் கோம்பை எஸ்.ஐ., பாண்டிச்செல்வி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றார்.






      Dinamalar
      Follow us