ADDED : அக் 26, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் இஜாஜூல்இஸ்லாம் 21. இவர், மூணாறில் காலனி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இக்காநகரில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கினார்.
நேற்று முன்தினம் பணி முடிந்து நண்பர்கள் வீடு திரும்பிய போது, வீட்டினுள் இஜாஜூல்இஸ்லாம் தூக்கிட்டவாறு பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.