ADDED : அக் 12, 2025 03:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு நேற்று (அக்.11) நடைபெற்றது.
இதில், தேனி என்.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியரான எஸ்.பி.செல்வராஜ்-க்கு 43 ஆண்டுகளாக அவ்வியக்கத்தில் இணைந்து தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதை பாராட்டி, 'முன்னத்தி ஏர் விருது' வழங்கப்பட்டது.