sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுருளி அருவியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிப்பு

/

சுருளி அருவியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிப்பு

சுருளி அருவியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிப்பு

சுருளி அருவியில் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிப்பு


ADDED : அக் 19, 2025 09:47 PM

Google News

ADDED : அக் 19, 2025 09:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: சுருளி அருவியில் வெள்ள நீர் கொட்டுவதால் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சுருளி அருவியில் நேற்று முன்தினம் முதல் வெள்ள நீர் கொட்டி வருகிறது. அக்.17 இரவு மழையால் இரவங்கலாறு , மணலாறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் சுருளி அருவியில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடியது. வனத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நேற்று காலை இரண்டாவது நாளாக வெள்ளம் கொட்டி வருவதால், இரண்டாவது நாளாக குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். வனச்சரகர் பிச்சை மணி தலைமையிலான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'அருவியில் வெள்ள நீர் குறைந்தால் தான் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்துள்ளோம்.






      Dinamalar
      Follow us