sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டின் முன் நிறுத்திய கார் இரவில் திருட்டு

/

வீட்டின் முன் நிறுத்திய கார் இரவில் திருட்டு

வீட்டின் முன் நிறுத்திய கார் இரவில் திருட்டு

வீட்டின் முன் நிறுத்திய கார் இரவில் திருட்டு


ADDED : பிப் 04, 2025 05:38 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 60. பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத்தெருவில் உள்ள இவரது மருமகன் தங்கவேல் வீட்டுக்கு மாலையில் குடும்பத்துடன் காரில் வந்தார். காரை வெளியில் நிறுத்தி இருந்தார்.

இரவு 8:00 மணிக்கு வந்து பார்த்தபோது காரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆள்நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் திருடு போனது. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரியகுளத்தில் சிட்டிபாபு, விஜயகுமார் உட்பட 10க்கும் மேற்பட்டோர் டூவீலர்கள் திருட்டினை பல மாதங்களாக போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.

இந்நிலையில் கார் திருட்டு மக்களை அச்சுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us