sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெண்ணை அடித்த 3 பேர் மீது வழக்கு

/

பெண்ணை அடித்த 3 பேர் மீது வழக்கு

பெண்ணை அடித்த 3 பேர் மீது வழக்கு

பெண்ணை அடித்த 3 பேர் மீது வழக்கு


ADDED : செப் 20, 2024 06:35 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை கக்கன்ஜி நகரைச் சேர்ந்த சந்தனகருப்பன் மனைவி பிரியதர்ஷினி 25. இவரது பக்கத்து வீட்டுக்காரர் சிவபாரதி 30. பிரியதர்ஷினி அவரது வீட்டை கழுவி கழிவுநீரை வெளியேற்றி கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் தன் வீட்டுக்கு வருவதாக கூறி சிவபாரதி அவதூறாக பேசியுள்ளார்.

ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள் என கேட்டதற்கு சிவபாரதி உறவினர்கள் நாச்சான், ஆதிமூலம், சந்தனகருப்பனை கம்பால் அடித்தனர்.

நாச்சான், பிரியதர்ஷினியின் ஆடையை பிடித்து இழுத்தும், அவரது மாமியாரையும் அடித்துள்ளார்.

வடகரை போலீசார் சிவபாரதி உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.--






      Dinamalar
      Follow us