sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தீக்குளிக்க முயன்ற 5 பேர் மீது வழக்கு

/

தீக்குளிக்க முயன்ற 5 பேர் மீது வழக்கு

தீக்குளிக்க முயன்ற 5 பேர் மீது வழக்கு

தீக்குளிக்க முயன்ற 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 07, 2024 02:14 AM

Google News

ADDED : நவ 07, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த 4 சகோதரிகள், அவர்களை இச்செயல் செய்ய துாண்டிய ராமமூர்த்தி ஆகிய 5 பேர் மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் அக்.,28 ல் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

கூட்டரங்கு நுழைவாயில் அருகே பெரியகுளம் தாலுகா எ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகள் பூபதி, கண்ணாமணி, நாகலட்சுமி, ராஜேஸ்வரி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அவர்களை தடுத்த போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அவர்கள் மனுவில், அவர்களது அண்ணன் உடன் ஏற்பட்ட இடப்பிரச்சனைக்கு தீர்வு காண கோரி இருந்தது.

இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்த நால்வர், அவர்களை இந்த செயல் செய்ய துாண்டிய பெரியகுளம் டி.கள்ளிபட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி வி.ஏ.ஓ., ஜீவா புகாரில் தேனி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us