sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு

/

சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு


ADDED : டிச 15, 2024 05:29 AM

Google News

ADDED : டிச 15, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி சிறுமி திருமணம் குறித்து தனக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மூலக்கடை பகுதியில் விசாரணை மேற்கொண்டார்.

அங்கு 15 வயதான சிறுமிக்கு திருமணம் முடிந்து 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மலர்க்கொடி புகாரில் சிறுமி திருமணத்திற்கு உடந்தையாக இருந்த கணவர் பாரதி, சிறுமியின் பெற்றோர் மகேந்திரன், வித்தியா ஆகியோர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us