sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 12, 2025 06:51 AM

Google News

ADDED : ஆக 12, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சசி மனைவி ரெஜினா 33, இவரது சகோதரியின் கணவர் முருகனுக்கும், இதே ஊரில் நேசன் கலா பள்ளி தெருவில் வசிக்கும் தங்கராஜ் குடும்பத்தாருக்கும் சாக்கடை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம் தங்கராஜ், தமிழ்செல்வன், தர்மா, தனுஷ் ஆகியோர் முருகன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் ரெஜினா, அக்கா மகன் யோகேஸ். முருகன், ரமேஸ் ஆகியோரை அடித்து உதைத்துள்ளனர்.

ரெஜினா புகாரின் பேரில் 4 பேர்கள் மீதும் ராயப்பன் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us