sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 19, 2025 03:15 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி விநாயகர் கோயிலைச் சேர்ந்த ரெங்கசாமி மனைவி ரமாதேவி 44. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் உங்களது வீட்டு கழிவுநீர் எங்கள் வீட்டருகே சாக்கடையில் கலக்கக்கூடாது என்றார்.

இதற்கு ரமாதேவி கழிவுநீர் சாக்கடையில் வழியாகத்தான் செல்லும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்திரசேகரன் மனைவி பிரியா, உறவினர்கள் விஜயா, கலைச்செல்வி ஆகியோர் ரமாதேவியை தாக்கினர். விஜயா கல்லால் அடித்து காயப்படுத்தினார்.

சந்திரசேகரன் ரமாதேவியை தாக்கினார்.பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ரமாதேவி அனுமதிக்கப்பட்டார். புகாரில் தேவதானப்பட்டி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us