sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

/

மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

மிரட்டிய 5 பேர் மீது வழக்கு


ADDED : டிச 26, 2024 05:28 AM

Google News

ADDED : டிச 26, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி தோப்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 59, ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராகஉள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சீதாராம்தாஸ் நகரில் உள்ள வீட்டை ஈஸ்வரன் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.

தனது அப்பாவிடம் வீட்டை ஏமாற்றி வாங்கி விட்டதாக ஈஸ்வரன் அவரது உறவினர்கள் கவின், கோகுல், சிவா, சத்யா ஆகியோருடன் சென்று கண்ணன் மற்றும் அவரது மகனிடம் தகராறு செய்து அடித்துள்ளனர்.

இது குறித்து கண்ணன் புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., ராஜசேகர் முதியவரிடம் தகராறு செய்து தாக்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us