sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு கட்டட சுவரில் வர்ணம் பூசியவர்கள் மீது வழக்கு

/

அரசு கட்டட சுவரில் வர்ணம் பூசியவர்கள் மீது வழக்கு

அரசு கட்டட சுவரில் வர்ணம் பூசியவர்கள் மீது வழக்கு

அரசு கட்டட சுவரில் வர்ணம் பூசியவர்கள் மீது வழக்கு


ADDED : செப் 15, 2025 06:09 AM

Google News

ADDED : செப் 15, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் கோவில்பட்டி கிராமத்தில் சமுதாயக்கூடம் உள்ளது.

இதன் அருகே அரசுக்கு சொந்தமான கட்டடத்தின் சுவரில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கட்சி, ஜாதி சார்ந்த வண்ணங்களை பூசி சுவரின் அழகை சீர்குலைத்து இருந்தனர். கட்சி, ஜாதி வண்ணங்களை அரசு சுவரில் பூசியவர்கள் கோவில்பட்டியை சேர்ந்த பாண்டிவீரன், நவீன், தினேஷ் என்பது தெரிய வந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) அய்யப்பன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us