sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொலை மிரட்டல் இருவர் மீது வழக்கு

/

கொலை மிரட்டல் இருவர் மீது வழக்கு

கொலை மிரட்டல் இருவர் மீது வழக்கு

கொலை மிரட்டல் இருவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 29, 2025 12:10 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே கரட்டுப்பட்டி மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் வேலுமணி 46. இவரிடம் காமாட்சிபுரம் அருகே அழகாபுரியை சேர்ந்த பழனிமுருகன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எல்.ஐ.சி., யில் பணம் போடுவதாக கூறி ரூ.14.50 லட்சம் பெற்றுள்ளார். பணம் செலுத்தாமல் வேலுமணிக்கு ரூ.7 லட்சத்திற்கு வட்டி கொடுத்து வந்துள்ளார். அதன் பின் வட்டி கொடுக்கவில்லை. இதனால் வேலுமணி கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த பழனி முருகன், இவரது தந்தை பழனிச்சாமி இருவரும் வேலுமணியை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.வேலுமணி புகாரில், போடி தாலுாகா போலீசார் பழனிமுருகன், பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us