sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 7 பேர் மீது வழக்கு

/

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 7 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 7 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 7 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 21, 2025 08:18 AM

Google News

ADDED : ஆக 21, 2025 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி வீரபாண்டியில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாய் உட்பட 7 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர்.

மதுரை வாகைகுளம் வனிதா. இவர்களின் 17 வயது மகளுக்கும் தேனி உப்புக்கோட்டை மீனாட்சி சுந்தரத்திற்கும் வீரபாண்டியில் கடந்த மே 8 ல் திருமணம் நடந்தது. சிறுமி திருமணம் பற்றி 1098க்கு புகார் சென்றது. இந்த புகாரில் போடி ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் மகாலட்சுமி விசாரணை மேற்கொண்டார். சிறுமிக்கு திருமணம் நடந்ததை உறுதி செய்தவர், தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மணமகன் மீனாட்சிசுந்தரம், அவரது தாயார் பிரேமா, சிறுமியின் தாய் வனிதா, திருமணத்திற்கு உதவிய மதுரை பீபிகுளம் பாபு, இவரது மனைவி நிஷா, வீரபாண்டி மருத்துவமனை அருகே வசிக்கும் மோகன், அவரது மனைவி செல்வி ஆகிய 7 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us