sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலரில் குடை பிடித்த பேரூராட்சி ஊழியர் பலி

/

டூவீலரில் குடை பிடித்த பேரூராட்சி ஊழியர் பலி

டூவீலரில் குடை பிடித்த பேரூராட்சி ஊழியர் பலி

டூவீலரில் குடை பிடித்த பேரூராட்சி ஊழியர் பலி


ADDED : ஜூன் 28, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வாசுகி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மனைவி ராமாயி 45. தாமரைக்குளம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர். இவரை இவரது கணவர் கருத்தப்பாண்டி,டூவீலரில் வீட்டிலிருந்து பேரூராட்சி அலுவலகம் அழைத்து வரும் போது, சாரல் மழை பெய்தது. ராமாயி டூவீலர் பின்புறம் உட்கார்ந்து குடை பிடித்துள்ளார்.

காற்றில் குடை இழுத்தது. இதனால் ராமாயி டூவீலரிலிருந்து தவறி விழுந்தார். பலத்த காயத்துடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--






      Dinamalar
      Follow us