sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தேனி/ காபி பழங்கள் திருடியவர் கைது

 காபி பழங்கள் திருடியவர் கைது

 காபி பழங்கள் திருடியவர் கைது


ADDED : நவ 22, 2025 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2025 03:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

போடி: போடி அருகே குரங்கணி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் 54. இவர் குரங்கணி மேல்மட்டத்தில் உள்ள காபி தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறார்.

இவரது தோட்டத்தில் குரங்கணி சாலைப்பாறை பகுதியைச் சேர்ந்த ராஜா 36. 70 படி காபி பழங்கள், 50 படி காபி தளர்களை திருடி தப்பி ஓடினார். பாஸ்கரன் புகாரில் குரங்கணி போலீசார் ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us