sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குமுளி மலைப்பாதையில் மரங்கள் விழுந்து பாதிப்பு

/

குமுளி மலைப்பாதையில் மரங்கள் விழுந்து பாதிப்பு

குமுளி மலைப்பாதையில் மரங்கள் விழுந்து பாதிப்பு

குமுளி மலைப்பாதையில் மரங்கள் விழுந்து பாதிப்பு


ADDED : டிச 14, 2024 02:38 AM

Google News

ADDED : டிச 14, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலத்திற்கும், பழைய போலீஸ் சோதனை சாவடிக்கும் இடையில் நேற்று காலை தேக்கு மற்றும் மூங்கில் மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்தன. அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டன.

சபரிமலை சீசன் காரணமாக அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக இவ்வழியே சென்று திரும்புகின்றன. மரங்கள் சாய்ந்த நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. வனத்துறையினரும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் போலீசாருடன் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us