sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தவறான சிகிச்சையால் உயிரிழப்பா; உறவினர்கள் 'கிளினிக்' முற்றுகை

/

தவறான சிகிச்சையால் உயிரிழப்பா; உறவினர்கள் 'கிளினிக்' முற்றுகை

தவறான சிகிச்சையால் உயிரிழப்பா; உறவினர்கள் 'கிளினிக்' முற்றுகை

தவறான சிகிச்சையால் உயிரிழப்பா; உறவினர்கள் 'கிளினிக்' முற்றுகை


ADDED : பிப் 23, 2024 05:52 AM

Google News

ADDED : பிப் 23, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் சிகிச்சையளித்த டாக்டரின் கிளினிக்கை முற்றுகையிட்டனர்.

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் ராம்குமார் 47.

இவர் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரது வீட்டருகே கிளினிக் நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சேவுகபாண்டி 45, என்பவர் உடல் வலி மற்றும் அரிப்புக்கு டாக்டர் ராம்குமாரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

சேவுகபாண்டிக்கு ஊசி போட்டு ராம்குமார் முதலுதவி செய்தார். சிறிது நேரத்தில் சேவுகபாண்டி இறந்தார்.

தவறான சிகிச்சையால் சேவுகபாண்டி இறந்ததாக அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

தென்கரை இன்ஸ்பெக்டர் அமுதா பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

சேவுகபாண்டி உடல் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us