sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பறிமுதல் செய்த 56 கிலோ  புகையிலை அழிப்பு

/

பறிமுதல் செய்த 56 கிலோ  புகையிலை அழிப்பு

பறிமுதல் செய்த 56 கிலோ  புகையிலை அழிப்பு

பறிமுதல் செய்த 56 கிலோ  புகையிலை அழிப்பு


ADDED : மார் 19, 2024 05:47 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : கடைகளில் இருந்து பறிமுதல் செய்த 56 கிலோ புகையிலை பொருட்களை உணவுப்பாதுகாப்புத்துறையினர் குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.

தேனி மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன் தலைமையில் 6 உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக தொடர் சோதனைகள் செய்து வந்தனர். இதில் கடந்த ஒரு மாதத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 66 கடைகள் சீல் வைக்கப்பட்டன.

இக்கடைகளுக்கு தலா ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இக்கடைகளில் இருந்து 56 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அவற்றை உணவுப்பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன், தேனி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் முன்னிலையில் நகராட்சி குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us