sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அடிப்படை வசதி கோரி கலெக்டர் ஆபீஸ் முன் தர்ணா

/

அடிப்படை வசதி கோரி கலெக்டர் ஆபீஸ் முன் தர்ணா

அடிப்படை வசதி கோரி கலெக்டர் ஆபீஸ் முன் தர்ணா

அடிப்படை வசதி கோரி கலெக்டர் ஆபீஸ் முன் தர்ணா


ADDED : ஜன 05, 2024 05:39 AM

Google News

ADDED : ஜன 05, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பாலசமுத்திரம் கிராமத்தினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சி பாலசமுத்திரத்தில் அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக செய்து தரவில்லை என கோரி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்க வந்தனர்.

கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதி வழங்காததால் அலுவலக நுழைவாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். அடையாள அட்டைகளை தர்ணா நடந்த இடத்திற்கு முன் வைத்திருந்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் கலெக்டரை சந்தித்து ஆவணங்களை திருப்பி அளிப்போம் என்றனர். தொடர்ந்து கிராமத்தினர் சிலருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனீப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us