sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பள்ளி வளாகத்தில் டிரைவர் கொலை?

/

பள்ளி வளாகத்தில் டிரைவர் கொலை?

பள்ளி வளாகத்தில் டிரைவர் கொலை?

பள்ளி வளாகத்தில் டிரைவர் கொலை?


ADDED : ஆக 23, 2025 07:32 PM

Google News

ADDED : ஆக 23, 2025 07:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிப்பட்டி:அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்டோ டிரைவர் நிர்வாண நிலையில், உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று காலை உடலில் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் தெப்பம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கமலை, 43, இறந்து கிடந்தார்.

ராஜதானி போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர். தங்கமலைக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். தவறான தொடர்பு காரணமாக அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us