sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தொழில்முனைவோர்  கருத்தரங்கு

/

தொழில்முனைவோர்  கருத்தரங்கு

தொழில்முனைவோர்  கருத்தரங்கு

தொழில்முனைவோர்  கருத்தரங்கு


ADDED : ஜன 25, 2025 05:28 AM

Google News

ADDED : ஜன 25, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் மேலாண்மை துறையின் சார்பில் 'தொழில் முனைவோர் புத்துணர்வு செழிப்பின் புதுயுகம்'என்ற தலைப்பில் 2 நாட்கள் நடந்த கருத்தரங்கு நடந்தது.

இதில் 10 கல்லுாரிகளை சேர்ந்த 150 மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். உறவின்முறை நிர்வாகிகள் ராஜமோகன், கணேஷ், ஆனந்தவேல், பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லுாரிச் செயலர் காசிபிரபு வரவேற்றார். இதயம் குழும நிறுவனங்களில் முதன்மை நிர்வாக அதிகாரி முத்து, தொழிலதிபர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான யுத்திகள் குறித்து பேசினார்.

ஓமான் நாட்டின் சிறப்பு விருந்தினர் சுரேஷ், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் இண்டர்நெட் ஆப் திங்ஸ், பிக்டேட்டா பகுப்பாய்வு குறித்து விளக்கினார். கல்லுாரி இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா பங்கேற்றனர்.

ஒருங்கிணைப்பாளர் சுபஸ்ரீ நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us