sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பறக்கும் படை வாகனம் ஒரே இடத்தில் நிற்க கூடாது: கண்ட்ரோல் ரூம் எச்சரிக்கை

/

பறக்கும் படை வாகனம் ஒரே இடத்தில் நிற்க கூடாது: கண்ட்ரோல் ரூம் எச்சரிக்கை

பறக்கும் படை வாகனம் ஒரே இடத்தில் நிற்க கூடாது: கண்ட்ரோல் ரூம் எச்சரிக்கை

பறக்கும் படை வாகனம் ஒரே இடத்தில் நிற்க கூடாது: கண்ட்ரோல் ரூம் எச்சரிக்கை


ADDED : மார் 20, 2024 12:21 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : பறக்கும் படையினர் ஒரே இடத்தில் நிற்பதை ஜி.பி.எஸ்., மூலம் கண்டு, ஒரே இடத்தில் நிற்காதீர்கள், சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என கண்ட்ரோல் ரூமில் இருந்து எச்சரிக்கின்றன.

லோக்சபா தேர்தலுக்கு ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படை, எஸ்.எஸ். டி.டீம், வீடியோ டீம் தலா 2 நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்,

இந்நிலையில் இரவில் பணி மேற்கொள்ளும் பறக்கும் படை வாகனங்களை மரத்தடியில் நிறுத்தி ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து வாகனத்தை பார்க்கிங் செய்துள்ளனர்.

வாகனத்தில் பொருத்தப் பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்ட்ரோல் அறையில் கண்காணிக்கும் அலுவலர், உடனே அலைபேசியில் அழைத்து, 30 நிமிடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் நிற்க கூடாது, சுற்றி கொண்ட இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர்.

அதன்பின் பறக்கும் படை அரக்க பறக்க செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us