sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காட்டு மாடுகள், யானைகள் ஒன்றாக நடமாட்டம்

/

காட்டு மாடுகள், யானைகள் ஒன்றாக நடமாட்டம்

காட்டு மாடுகள், யானைகள் ஒன்றாக நடமாட்டம்

காட்டு மாடுகள், யானைகள் ஒன்றாக நடமாட்டம்

1


ADDED : ஆக 21, 2025 08:19 AM

Google News

ADDED : ஆக 21, 2025 08:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : குண்டளை எஸ்டேட் பகுதியில் உள்ள 'கோல்ப்' மைதானத்தில் காட்டு மாடுகள், யானைகள் ஆகியவை ஒன்றாக நடமாடியதை பார்த்து சுற்றுலாப் பயணிகள் அதிசயித்தனர்.

மூணாறு அருகே குண்டளை, எல்லப்பட்டி ஆகிய எஸ்டேட்டுகள், சான்டோஸ் காலனி ஆகிய பகுதிகளில் நான்கு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் கடந்த ஒரு வாரமாக நடமாடி வருகின்றன. அவை நேற்று காலை குண்டளை எஸ்டேட் பகுதியில் உள்ள 'கோல்ப்' மைதானத்திற்கு சென்றன. மைதானத்தில் நன்கு புல் வளர்ந்துள்ளதால் தீவனத்திற்காக தினமும் நுாற்றுக் கணக்கில் காட்டு மாடுகள் முகாமிட்டு வருகின்றன. அவற்றின் அருகே யானைகள் புற்களை தின்றவாறு நடமாடின.

அதனை உள்ளூர் மக்கள், சில சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் பார்த்து அதிசயித்ததுடன், அச்சமும் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us