sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மயில் இறப்பு குறித்து வனத்துறை விசாரணை

/

மயில் இறப்பு குறித்து வனத்துறை விசாரணை

மயில் இறப்பு குறித்து வனத்துறை விசாரணை

மயில் இறப்பு குறித்து வனத்துறை விசாரணை


ADDED : அக் 28, 2024 07:07 AM

Google News

ADDED : அக் 28, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் குடியிருப்பு அருகே நேற்று ஆண் மயில் இறந்து கிடந்தது.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் தே.மு.தி.க., நகரச் செயலாளர் பாலாஜி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

ஆண்டிபட்டி வனச்சரகர் அருண்குமார், வனத்துறையினர் இறந்த மயிலின் உடலை கைப்பற்றி. உடற்கூறாய்வுக்கு ஏற்பாடு செய்தனர்.பரிசோதனைக்கு பின்னரே மயில் இறப்பு குறித்து, விவரம் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us