sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில் முதன் முறையாக பாதப்பரிசோதனைக்கு முகாம்

/

தேனியில் முதன் முறையாக பாதப்பரிசோதனைக்கு முகாம்

தேனியில் முதன் முறையாக பாதப்பரிசோதனைக்கு முகாம்

தேனியில் முதன் முறையாக பாதப்பரிசோதனைக்கு முகாம்


ADDED : ஜூலை 27, 2011 10:38 PM

Google News

ADDED : ஜூலை 27, 2011 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி மாவட்டத்தில் முதன் முறையாக சர்க்கரை நோயினால் பாதங்கள் பாதிக்கப்படுவதற்கு சிறப்பு முகாம் ஜூலை 31ல் தேனியில் நடத்தப்படுகிறது.

தேனி நலம் ஆஸ்பத்திரி, தினமலர் இதழ் இணைந்து 'சர்க்கரை நோய்க்கான இலவச பாதப்பராமரிப்பு முகாம்' தேனியில் நடத்துகின்றனர். ஜூலை 31 (ஞாயிறு) பெரியகுளம் ரோட்டில் ஸ்ரீ வாசவி மகாலில் நடக்கும் முகாமில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பரிசோதனைகள் நடத்தப்படும். சர்க்கரை நோயினால் பாதப்பராமரிப்பு, பாதங்களில் குறையேதும் இருப்பின் ஆலோசனை பெறவும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. என்னென்ன: கால்களின் ரத்த ஓட்டத்தை அறியும் டாப்ளர், கால் நரம்புகளின் தன்மையை அறியும் பயோதிஸியோமீட்டர், பாத அழுத்த உணர்வை கண்டறியும் கருவிகள், உடம்பின் முக்கிய நரம்புகளின் தன்மை அறியும் ஆன்ஸிஸ்கோப் ஆகிய அதிநவீன கருவிகளின் உதவியுடன் இலவச பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.










      Dinamalar
      Follow us