sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் கோம்பை பள்ளி மாணவர்கள் சாதனை

/

தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் கோம்பை பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் கோம்பை பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் கோம்பை பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : ஏப் 19, 2025 06:10 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்,; கோம்பை கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மத்திய அரசின் வருவாய் வழிதிறன் தேர்வில் 10 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மத்திய அரசு 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் தேர்வு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் தோறும் ரூ.ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும்.

இந்தாண்டு நடந்த தேர்வில் மாவட்டத்தில் 85 பள்ளிகள் பங்குபெற்றன. அதில் கோம்பை கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக இச்சாதனை தொடர்கிறது.

சாதனை மாணவ மாணவிகளை பள்ளியின் செயலர் சேகர், பொருளாளர் ராமசுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள். பயிற்சியளித்த தலைமையாசிரியை சித்ரா மற்றும் ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us