sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மண்டபத்தை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மண்டபத்தை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மண்டபத்தை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மண்டபத்தை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மார் 20, 2025 05:39 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளம் தங்கப்பாண்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:பெரியகுளத்தில் ஜெயராஜ் நாடார் மண்டபம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.

கட்டடம் பழுதடைந்து மோசமாக உள்ளது. கழிப்பறை, தண்ணீர் வசதி இல்லை. மின் வயர்கள் அறுந்து தொங்குகின்றன. மழைக் காலங்களில் மண்டபத்திற்குள் நீர் தேங்குகிறது.

அச்சுறுத்தலாக உள்ள கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய மண்டபம் அமைக்க வலியுறுத்தி கலெக்டர், பெரியகுளம் நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us