sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

/

முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : செப் 19, 2024 02:18 AM

Google News

ADDED : செப் 19, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1555 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு 900 கன அடியாக இருந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு திடீரென நீர் திறப்பு வினாடிக்கு 1555 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 131.45 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 375 கன அடி. நீர் இருப்பு 5036 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பு பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியது. நீர்மட்டம் மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது.

மின் உற்பத்தி அதிகரிப்பு


தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 81 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று கூடுதாக தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்உற்பத்தி 140 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us